நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,, http://wwwrasigancom.blogspot.com/ சங்கர் shankarp071@gmail.com
சிறிய வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம். எழுத தொடங்கியது காதலால்.
நான் எழுதுபவை
என்னுடைய எழுத்துகளில் அதிகம் காணப்படுவது காதல். நான் எழுத் தொடங்கியது என் காதலால் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். "காதல்...காதல்...காதல்.."என்ற தலைப்பில் என் காதல் உணர்ச்சிகளை பதிவு செய்து வருகிறேன். நான் எழுத ஆரம்பித்த நாள் முதல் என்னை பெரிதும் ஆட்கொண்டது காதல் தான். எந்த காதல் எனக்கும் எழுதும் வரத்தை கொடுத்ததோ அந்த காதலுக்கு நான் அணிவிக்கும் மாலை தான் என் காதல் கவிதைகள்.
இப்போது கொஞ்சம் காலமாக கட்டுரை எழுத முயற்சி செய்து வருகிறேன். அதன் முதற்படியாக "நானும் என் தேவதைகளும்" என்ற தலைப்பில், இது நாள் வரையில் என் வாழ்வில் சந்தித்த, என்னை கவர்ந்த பெண்களை பற்றி எழுதி வருகிறேன்.
"என் பார்வையில்" என்ற வரிசையில், இந்த உலகம் பற்றிய எனது பார்வையை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறேன். என் கோபம், ஆசை, ஆச்சரியம், ஆதங்கம், வருத்தம் என என் எல்லா உணர்ச்சிகளையும் இந்த தலைப்பில் உள்ள பதிவுகள் தாங்கி நிற்கின்றன.
"Scribbles" என்ற தலைப்பில் நான் எழுத முயற்சித்த ஐந்து ஆங்கிலக் கவிதைகள் உண்டு. ஆங்கிலத்திலேயே சிந்திக்க மனம் ஒப்பாததால் அவை இன்னும் வளராமல் இருக்கின்றன.
1 comments:
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !
நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
சங்கர்
shankarp071@gmail.com
Post a Comment